பிரிந்துவிடலாம் என கூறிய காதலி..! காதலன் செய்த கொடூர செயல் என்ன தெரியுமா..?!

சுவிட்சர்லாந்து நாட்டின், பேர்ன் நகரில் ஒரு காதல் ஜோடி வசித்து வந்தது. இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளால் காதலை முறித்துக்கொள்வதாக காதலி கூறியுள்ளார். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான காதலன், தனது காதலியை தீர்த்துக் கட்ட முடிவு கட்டினார். இந்த நிலையில், கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி அதிகாலை 2 மணியளவில் ஒரு பேருந்துநிலையத்திற்கு  காதலியை வரவழைத்தார்.  சில நிமிடங்களில் காதலி ஒரு பெண்ணுடன் அங்கு வந்து சேர்ந்தார். அப்போது, திடீரென … Continue reading பிரிந்துவிடலாம் என கூறிய காதலி..! காதலன் செய்த கொடூர செயல் என்ன தெரியுமா..?!